நிதமான நிகழ்வுகள்
நிறைந்திட்ட காலமதில்
தினமும் நிஜமாய்க்
காணலாம் - நிலையான
வெற்றிகளை – வாழ்வில்
வளமான வண்ணங்களை
நண்பர்களே வாருங்கள்
உண்மைகளை தேடிடவே
வாய் சொல்லும்
செவி சொல்லும் - என்றும்
திருமறையாம் அருள் மறையும்
அழகாய் உறைத்ததுவே
வாசிப்பீர் தினமும் பலதை
கற்றிடுவீர் கலை பலதை – அதனால்
பூவலகில் பறந்திட்டே


No comments:
Post a Comment